Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: முன்னாள் முதலைமைச்சரும், அதிமுக பொதுச்செயளாருமான செல்வி ஜெ.ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அப்பல்லோ மருத்துவர்களுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது
அப்பல்லோ மருத்துவமனை ஆய்வக அலுவலர் மற்றும் மேலாளர் மோகன் ரெட்டிக்கும் சம்மன் அனுப்பியுள்ளது. அப்பல்லோ மருத்துவர்களை விசாரிக்க ஆணையம் மருத்துவர் குழுவை அமைக்க தேவையில்லை என நிதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.